என் தந்தை . என் அருமை தந்தையின் பெயர் ப.ஷேக்தாவுது .திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள கயத்தாறு என்னும் ஊரில் பிறந்தவர்.என் தாயின் பெயர் ஹாஜரால் பேகம்.என் தந்தை எங்களின் வளமான வாழ்விற்காக வாழ்ந்து மறைந்த அன்பானவர்.என் முதல் பதிவு என் தந்தையை பற்றியதாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை .
அவரின் ஆசியுடன் அடுத்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
அன்புடன்
சாகுல் அமீது
